கடந்த 1959ல், இந்தியா வந்த டாக்டர் மார்ட்டீன் லூதர்கிங் ஜூனியர், மற்ற நாடுகளுக்கு செல்லும் போது, நான் சுற்றுலா பயணியாக மட்டும் உணர்கிறேன். ஆனால், இந்தியா வரும்போது ....
சோமாரி கமல்ஹாசன் போன்றவர்கள் மற்றும் நாதுராம் கோட்சே கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்ததாக வடிகட்டிய பொய் பிரசாரம் செய்யும் முட்டாள்கள் கவனத்திற்கு...
கமல்ஹாசன் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்கும் ....
ஒருவன் துன்பம் செய்த போதிலும் அவனுக்குத் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம் - என்று, இன்னா செய்யாமை என்னும் குறளில் உயர்ந்த மனிதர்களின் இலக்கணத்தைப் போதிக்கிறார் ....
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதனை முன்னிட்டு, நமோ ஆப்மூலம் அவர் பேசியதாவது: தூய்மை ....
இன்று டர்பன் நகரில் பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரெயில் நிலை யத்தில் தீண்டாமையின் சிருஸ்டியாக வெள்ளைக்காரர் கள் விளங்கியதை உலகிற்கு எடுத்து சொல்ல டர்பன் நகரில் காந்தியை ரயிலில் ....
'பசு கொல்லப்பட்டது' என்ற வதந்தியை அடுத்து, உத்திர பிரதேசத்தில் நடந்த படுகொலை வன்மையாக கண்டிக்கபடவேண்டியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், இதை ....
"துப்புரவு என்பது சுதந்திரத்தை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது இப்படிச் சொன்னவர் மகாத்மா காந்தி என்பதைக் கேள்விப்படும் போது நமக்கு வியப்பு ஏற்படுகிறது.அவரது அன்றாட வாழ்க்கை முறையில் ....
பிறப்பும் இளமையும்
சித்தரஞ்சன் தாஸ் 1870-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் நாள் கல்கத்தாவில் பிறந்தார். பள்ளிப் படிப்பும் கல்லூரிப் படிப்பும் கல்கத்தாவிலேயே முறையாகக் கற்ற சித்தரஞ்சன் தாஸ், சட்டப் ....
"புத்தரும் காந்தியும் வாழ்ந்தமண்ணில் நக்சல்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது, அதனை தூக்கி எறிந்துவிட்டு நாட்டை மேம்படுத்த முன்வர வேண்டும்" என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
.
ஆர். எஸ்.எஸ் ஷாக்காவிற்கு காந்தி உட்பட பெரும் தலைவர்கள் வந்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி 1934 ஆம் ஆண்டு வார்தாவில் உள்ள ஆர். எஸ்.எஸ் முகாமிற்கு சென்றதைப் ....