அயோத்தி தீர்ப்புக்கு ஆர்எஸ்எஸ் வரவேற்பு

அயோத்தி துணை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு ஆர்எஸ்எஸ். அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது தொடர்பான வழக்கின் துணைவழக்காக, தொடர்ப்பட்ட மனு ஒன்றில் மசூதிக்கு சென்று தொழுகைசெய்தல் இஸ்லாமிய வழிபாட்டுமுறையா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரிக்கவேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தவழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி பூஷன் மற்றும் நீதிபதி அப்துல் நாசர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றிவிசாரிக்க அவசியமில்லை என தெரிவித்திருக்கிறது.

வரும் அக்டோபர் 29ஆம் தேதி இந்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தத்தீர்ப்பை வரவேற்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...