சீன நிலையில் மாற்றம் இந்தியா வரவேற்ப்பு

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சீனா கடந்த ஓராண்டு காலமாக தனி தாளில் தான் முத்திரையிட்டு விசா வழங்கி வந்தது. சீனாவின் இந்த செயல்பாடு காஷ்மீர்மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது.

சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. ஆனால் சீனா தன்னை மாற்றி கொள்வதாக இல்லை . தொடர்ந்து ஜம்மு -காஷ்மீர் மக்களுக்கு முத்திரையிட்ட தனிதாளில் விசாவை வழங்கி வந்தது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகி தன்ய குப்தாவுக்கு பாஸ்போர்ட்டில்-முத்திரையிட்டு விசா வழங்கியுள்ளது. இந்த செயல், அந்நாடு தனது நிலைபாட்டை மாற்றி கொண்டுள்ளதை காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.சீனாவின் இந்த செயலை இந்தியா வரவேற்றுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.