பிரியங்கா அரசியல் பிரவேசம் ராகுல் திறமை ‌போதவில்லை என்பதை விளக்குகிறது

பிரியங்கா காந்தியை அரசியலில் இறக்கி உள்ளதன்மூலம் ராகுல் காந்திக்கு திறமை போத வில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது என்று பாஜக செய்திதொடர்பாளர் சம்பித்பாத்ரா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில கிழக்குபகுதி காங்கிரஸ் பொதுசெயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப் பட்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக செய்திதொடர்பாளர் சம்பித் பாத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் மூலம் ராகுல்காந்திக்கு திறமை ‌போதவில்லை என்பதை விளக்குகிறது.

மேலும் மகாகத்பந்தன் அமைத்துள்ள மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வில்லை. காங்கிரஸ் கட்சியை ஒரே குடும்பம் சொந்தம்கொண்டாடி வருகிறது. ஆனால் பாஜகவுக்கு கட்சிதான் குடும்பம். ஆனால் காங்கிரசுக்கு குடும்பம்தான் கட்சி. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...