முதலில் தேசம், அடுத்து கட்சி, இறுதியில் தான் சொந்தநலன்

பாஜக நிறுவப்பட்ட தினம் வரும் சனிக் கிழமை (ஏப். 6) கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, பாஜகவின் கடந்த காலம், எதிர் காலம் குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

14 வயதில் நான் ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்தேன். அதனைத் தொடர்ந்து, முதலில் பாரதிய ஜன சங்கமாகவும், பிறகு பாஜகவாகவும் மாறிய இந்தக்கட்சியுடன் இணைந்து 70 ஆண்டு காலம் அரசியல் பணியாற்றியிருக்கிறேன்.

முதலில் தேசம், அடுத்தது கட்சி, இறுதியில் தான் சொந்தநலன் என்ற கொள்கையே என்னை வழிநடத்திச் செல்கிறது.இந்தியாவின் பன்முகதன்மைக்கும், பலதரப்பட்ட கருத்துகளுக்கும் அளிக்கப்படும்  மரியாதைதான், நமது ஜனநாயகத்தின் அடித்தளம் ஆகும்.

பாஜக தொடங்கப்பட்ட காலம்முதல், அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகொண்ட எவரையும் எங்களது எதிர்ப்பாளர்களாக மட்டுமே கருதுவோமே தவிர, எதிரியாக கருதமாட்டோம்.

அதேபோல், தேசப்பற்று விவகாரத்தில் கொள்கை ரீதியில் எங்களுடன் மாறுபட்டவர்களை தேசதுரோகிகள் என்று ஒருபோதும் நாங்கள் முத்திரை குத்தியதில்லை.

தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் விரும்பிய நிலைப்பாட்டை எடுப்பதற்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள உரிமையை பாதுகாக்க வேண்டியகடமை பாஜகவுக்கு உள்ளது.

பாஜக- நிறுவன தினத்தையொட்டி தனது வலைதளத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி எழுதியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...