முதலில் தேசம், அடுத்து கட்சி, இறுதியில் தான் சொந்தநலன்

பாஜக நிறுவப்பட்ட தினம் வரும் சனிக் கிழமை (ஏப். 6) கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, பாஜகவின் கடந்த காலம், எதிர் காலம் குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

14 வயதில் நான் ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்தேன். அதனைத் தொடர்ந்து, முதலில் பாரதிய ஜன சங்கமாகவும், பிறகு பாஜகவாகவும் மாறிய இந்தக்கட்சியுடன் இணைந்து 70 ஆண்டு காலம் அரசியல் பணியாற்றியிருக்கிறேன்.

முதலில் தேசம், அடுத்தது கட்சி, இறுதியில் தான் சொந்தநலன் என்ற கொள்கையே என்னை வழிநடத்திச் செல்கிறது.இந்தியாவின் பன்முகதன்மைக்கும், பலதரப்பட்ட கருத்துகளுக்கும் அளிக்கப்படும்  மரியாதைதான், நமது ஜனநாயகத்தின் அடித்தளம் ஆகும்.

பாஜக தொடங்கப்பட்ட காலம்முதல், அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகொண்ட எவரையும் எங்களது எதிர்ப்பாளர்களாக மட்டுமே கருதுவோமே தவிர, எதிரியாக கருதமாட்டோம்.

அதேபோல், தேசப்பற்று விவகாரத்தில் கொள்கை ரீதியில் எங்களுடன் மாறுபட்டவர்களை தேசதுரோகிகள் என்று ஒருபோதும் நாங்கள் முத்திரை குத்தியதில்லை.

தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் விரும்பிய நிலைப்பாட்டை எடுப்பதற்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள உரிமையை பாதுகாக்க வேண்டியகடமை பாஜகவுக்கு உள்ளது.

பாஜக- நிறுவன தினத்தையொட்டி தனது வலைதளத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி எழுதியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...