கன்னியாகுமரி பாஜகவினர் மீது அமமுக.,வினர் தாக்குதல்

கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட வீரவநல்லுார் ஓட்டுச்சாவடியில் பா.ஜ.க.,வினர் அ.ம.மு.க வினர் இடையே ஏற்பட்ட மோதலில். பா.ஜ.க.,வினர் 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பூதப்பாண்டியை அடுத்த வீரவநல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. அப்போது, வாக்குச்சாவடிக்குள் பூத் சிலிப் கொடுக்கும்போது பாஜக, நிர்வாகிகளுக்கும் அ.ம.மு.க நிர்வாகிகளுக்குமிடையே கேலிப் பேச்சு எழுந்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வெளியேவந்த பா.ஜ.க-வினரிடம், அ.ம.மு.க, தி.மு.க, காங்கிரஸ் பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

அதில், பா.ஜ.க-வைச் சேர்ந்த சதீஷ், பழனியப்பன், மணிகண்டன், பரமேஸ்வரன், சரவணன் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள், ஆசாரி ப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தொண்டர்களை கன்னியாகுமரி தொகுதி பாஜக. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...