ஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம் வாழ்கிறது

அருண் ஜெட்லி இறந்து விட்டார்…..ஆனால் அவருடையமகன் எங்கிருக்கிறார்? அவரை பாஜக ஏன் நிதி அமைச்சராக நியமிக்கவில்லை…

அதேபோல, சுஷ்மா ஸ்வராஜி மரணத்திற்கு இந்தியாவே கலங்கிநின்றது… அவரது மகளை ஏன் வெளியறவு அமைச்சராக நியமனம் செய்யவில்லை…

மனோகர் பரிக்கார் தன்னுடைய இறுதி நாட்களில், மூக்கில் டியூப் சொருகிக்கொண்டு தனது பணியைதொடர்ந்தார்…. அவருடைய இரண்டு மகன்கள். என்ன ஆனார்கள்?

வாஜ்பாயி தன்னுடைய காலத்திற்கு பிறகு யாரையும் தனது வாரிசாக நியமிக்கவில்லை….

இன்னும் சொல்லபோனால், அந்தவாரிசுகளின் பெயர்கள் கூட நம் யாருக்கும் தெரியாது…வாரிசு அரசியலை பாஜக என்றுமே கொள்கையாக கொண்ட தில்லை…

BJPயை தவிர, ஏனைய அனைத்துகட்சிகளும், கட்சியை கம்பெனிபோல் பிஸினஸ் நடத்துகிறார்கள்…ஒரு விஷயம்… அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், மனோகர் பரிக்கார் எல்லோரும் சொந்த முயற்சியில், தங்களுடைய திறமையில் முன்னுக்கு வந்தவர்கள்…

ஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் பாஜக.,வில் ஜனநாயகம் வாழ்கிறது…

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...