இந்த பாராளுமன்ற கூட்டதொடரிலேயே லோக்பால் மசோதா நிச்சயம் தாக்கல்செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார் .
மேலும், வலுவான லோக்பால்_மசோதா குறித்து நாளை அமைச்சரவையை கூட்டி ஆலோசனை நடத்தபட உள்ளது. திங்களன்று
லோக்பால்_மசோதா சந்தேகத்திற்க்கு இடம் இல்லாமல் பாராளுமன்றத்திலே தாக்கல் செய்யபட்டு நிறைவேற்றபடும் என்று விளக்கம் தந்துள்ளார் .
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.