திமுகவின் கொள்கை மற்றும் திருக்குறள் ஆகியவற்றுக்கு நடுவே தான் மோதல்

திருவள்ளுவரை திருநீறுடன் பார்ப்பதற்காக மக்களை கைது செய்யவேண்டும் என்று, திமுக, விரும்பினால் அதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.திருவள்ளுவர் கடவுளை நம்பாத நாத்திகர் கிடையாது. அவர் கடவுளைவணங்கிய ஆத்திகவாதி. இதற்கு அவரது திருக்குறள்களே சான்று.

இப்போது திமுகவின் கொள்கை மற்றும் திருக்குறள் ஆகியவற்றுக்கு நடுவே தான் மோதல் ஏற்பட்டுள்ளது.திருவள்ளுவரை, விபூதி அணிந்தவராக பார்ப்பதற்காக கைதுசெய்ய முடியாது. திருவள்ளுவர் ஆத்திகர் என்பதை நிரூபிக்கும் வகையிலான புகைப்படங்கள், கோவில்களில் எடுக்கப்பட்டபடங்கள், என ஆதாரங்கள் பல உள்ளது.

 

திருவள்ளுவர், திமுகவுக்கு மட்டும் சொந்தமானவர்அல்ல . ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சொந்தமானவர். பாஜக உலகளாவிய தத்துவத்தின் அடிப்படையில் இந்தவிஷயத்தை அணுகுகிறது. திருவள்ளுவர் விஷயமாக விவாதிப்பதற்கு பாஜக தயாராக உள்ளது. எந்த ஒரு மூலையில் விவாதம் நடந்தாலும் பாஜக அதில்பங்கேற்கும்.

சென்னையில் இன்று பாஜக மாவட்டத் தலைவர் களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம், தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் பேசியது.

One response to “திமுகவின் கொள்கை மற்றும் திருக்குறள் ஆகியவற்றுக்கு நடுவே தான் மோதல்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...