பாரத மக்களின் உணர்வு, நம்பிக்கைக்கு நியாயம் தரக்கூடிய தீர்ப்பு

அயோத்தி தீர்ப்பை பற்றி ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீ மோகன் பாகவத் ஜி (09.11.2019)

 

 

  • ஸ்ரீராமெஜன்ம பூமி தொடர்பாக பாரத மக்களின் உணர்வு, நம்பிக்கை, ஈடுபட்டு ஆகியவற்றிக்கு நியாயம் தரக்கூடிய வைகயில் அமைந்திருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை RSS வரேவற்கிறது.
  • பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த வழக்கில், சட்டப்படியான கடைசி தீர்ப்பு வந்துள்ளது.நீண்ட நெடிய காலமாக நடந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லா பரிமாணங்களும் ஆராயப்பட்டுள்ளன.எல்லா பக்கங்களின் கருத்துக்களும், விவாதங்களும் ஆதாரங்களும் மதிப்பிடப்பட்டுள்ளன.
  • அயராமல் இப்பிரச்சினை குறித்து ஆழ்ந்து ஆராய்ந்து சத்தியம்,ஞாயம் இவற்றை உயர்த்திப்பிடித்து தீர்ப்பளித்த எல்லா நீதிபதிகளுக்கும். அனைத்து தரப்பு வழக்கறிஞர்களுக்கும் நாம் நன்றி கூறுகிறோம், வாழ்த்து தெரிவிக்கின்றோம்.
  • இந்த நீண்ட முயற்சியில் பல விதமாக பங்களித்தவர்களையும் உயிர்த் தியாகம் செய்தவர்கலையும், நாங்கள் நன்றியுடன் நினைவு கொள்கிறோம்.
  • பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய மனநிலையையும் சகோதரத்துவத்தையும் வளர்க்க முயற்சி செய்த அரசிற்கும் சமுதாயத்தை சேர்ந்த அனைவருக்கும் நாம் நன்றி கூறிக்கொள்கிறோம்.
  • சற்றும் மனதின் சமநிலை தடுமாறாமல் தீர்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கும் பாராட்டுக்குரியவர்கள்.
  • இந்தத் தீர்ப்பை வெற்றி தோல்வி ‘ என்ற கோணத்தில் நாம் பார்க்கக்கூடாது .
  • சத்தியத்தையும் நீதியையும் ஆழமாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட இந்த முடிவை தேசத்தின் அனைத்து சமூகங்களின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் ஊட்டம் அளிப்பதாக பார்க்க வேண்டும்,பயன்படுத்த வேண்டும்,
  • சமநிலை தவறாமலும் சாத்வீகமாகவும் சட்டத்திற்கும் அரசியல் சாசனத்தின் வரம்பிற்கும் உட்பட்டு மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் .
  • உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை அரசு துரிதமாக மேற்கொள்ளும் என்று நம்புகிறோம் .
  • இதுவரை நடந்த எல்லா விஷயங்களையும் மறந்து ஸ்ரீ ராமஜென்ம பூமியில் ஒரு பிரம்பாண்டமான ஆலயம் கட்டுவதில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கடமை ஆற்றுவோம் .

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...