நம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்

நம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர் என்று குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீது நடந்த விவாதத்தில் டாக்டர் சுப்பிரமணிய சாமி பேசுகையில் காங்கிரஸ் கட்சிக்கு நெத்தியடி பதில்…

ஐந்து நிமிடம் தான் பேசினார் சுப்பிரமணிய சாமி, ஆனால் அனைத்து கேள்விக்கும் பதில் தந்து விட்டார் தனிஒருவன் டாக்டர் சுப்பிரமணிய சாமி.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேசுகையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியல் சாசன சட்டப்பிரிவு 14 க்கு எதிராக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்…

இதற்கு பதிலடியாக டாக்டர் சுப்பிரமணிய சாமி அரசியல்சாசன சட்டப் பிரிவு 11 ஐ சுட்டிக் காட்டி,….யாருக்கு இந்திய குடியுரிமையை வழங்க வேண்டும் என்று இந்தச் சட்டப்பிரிவு தெளிவாக சொல்கிறது என்னவென்றால்….

இந்திய அரசியல்சாசன சட்ட பிரிவுகளில் எது எப்படி சொல்லப் பட்டிருந்தாலும்….
யாருக்கு குடியுரிமை தர வேண்டும் மற்றும் யாருக்கு குடியுரிமை தரக் கூடாது என்று இந்திய பாராளுமன்றத்தில் தான் முடிவுசெய்ய வேண்டும் என்று சட்டப்பிரிவு 11 தெளிவாக குறிப்பிட்டுள்ளது…

எனவே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியல் சாசன சட்டப்பிரிவு 14 க்கு எதிராக இல்லை என்று தெளிவாக்கி உள்ளார் டாக்டர் சுப்பிரமணிய சாமி…

படிப்பறிவில்லாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள்…1947 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய தீர்மானத்தில் உள்ளபடியே தற்போது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யபட்டது.

மேலும் அனைவருக்கும் குடியுரிமை வழங்கவேண்டும் என்றால் அதற்கு இப்படிதான் தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டார் டாக்டர் சுப்பிரமணிய சாமி

தீர்வு என்னவென்றால்…வங்க தேசத்தில் இருந்து சட்டத்திற்கு புறம்பாகவந்த அனைவரையும் வங்க தேசம் திருப்பி எடுத்துக் கொள்ளவேண்டும்… அல்லது…
1947 ல் இந்தியா வழங்கிய நிலப்பரப்பில் சட்டத்திற்கு புறம்பாக வந்த அனைவருக்கும் ஈடாக வங்கதேசம் நிலப்பரப்பை இந்தியாவிற்கே திருப்பி அளிக்க வேண்டும் என்று நெத்தியடி தீர்வு தந்துள்ளார் சுப்பிரமணிய சாமி…

மதத்தின் அடிப்படையில் தான் இந்திய தேசம் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் இஸ்லாமிய தேசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…

ஆனால், இந்த காங்கிரஸ் தலைவர்கள் தான் இந்தியாவை ஹிந்துதேசம் அறிவிக்கவில்லை. மாறாக மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்தார்கள்…

தேவையில்லாத பிரிவினை… இந்திய தேசம் வேண்டாம் என்று இஸ்லாமிய பாகிஸ்தானுக்கு முஸ்லிம்கள் சென்று தங்கி விட்டு…தற்போது பாகிஸ்தான் வேண்டாம், தங்களுக்கு இந்தியா வேண்டும் என்று கேட்டால் எதற்காக பாகிஸ்தான் பிரிவினை செய்யப்பட்டது? என்று கேள்வி எழுப்பினார் சுப்பிரமணிய சாமி.

அப்படி பாகிஸ்தானில் இருந்துவரும் முஸ்லிம்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்றால், பாகிஸ்தானுக்கு தந்துள்ள நிலப்பரப்பையும் திருப்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதிரடியாக உண்மையை கூறியுள்ளார் டாக்டர் சுப்பிரமணிய சாமி…

இதற்கு பதில் சொல்ல முடியாமல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை…

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...