சர்வதேச நிதி ஆணையத்தின் தலைவர் பதவிக்கான பரிசீலனை பட்டியலில் அலுவாலியா

இந்திய திட்ட குழுவின் துணை தலைவர் மான்டெக்-சிங் அலுவாலியாவின் பெயர் சர்வதேச-நிதி-ஆணையத்தின் (ஐ-எம்-எப்) தலைவர் பதவிக்கான பரிசீலனை பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,

ஐ-எம்-எப் நிர்வாக இயக்குநர்பதவிக்கு வளர்ந்துவரும் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கருத்து பரவலாக நிலவுகிறது. இதை தொடர்ந்து , இந்திய பொருளதார நிபுணர் மான்டெக் சிங் அலுவாலியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

தற்போதைய சர்வதேச-நிதி-ஆணையத்தின் நிர்வாக இயக்குநரான டாமினிக்ஸ்டிராஸ் கன்னின் பதவிக்-காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...