இந்திய திட்ட குழுவின் துணை தலைவர் மான்டெக்-சிங் அலுவாலியாவின் பெயர் சர்வதேச-நிதி-ஆணையத்தின் (ஐ-எம்-எப்) தலைவர் பதவிக்கான பரிசீலனை பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,
ஐ-எம்-எப் நிர்வாக இயக்குநர்பதவிக்கு வளர்ந்துவரும் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கருத்து பரவலாக நிலவுகிறது. இதை தொடர்ந்து , இந்திய பொருளதார நிபுணர் மான்டெக் சிங் அலுவாலியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
தற்போதைய சர்வதேச-நிதி-ஆணையத்தின் நிர்வாக இயக்குநரான டாமினிக்ஸ்டிராஸ் கன்னின் பதவிக்-காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது.
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.