பாஜக இருக்கும்வரை ஸ்டாலினால் முதல்வராக முடியாது

சென்னை சாலி கிராமத்தில் பாஜக,வின் முப்பெரும்விழா நடைபெற்றது. பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நோட்டாவிற்கு பாராட்டு, புதிதாக நியமிக்கப்பட்ட மண்டல நிர்வாகிகள் அறிமுகம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்டவற்றை முன்வைத்து இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பா.ஜ., தேசிய செயலாளர் முரளிதரராவ் பேசுகையில், ‘ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று தற்போது குரல் கொடுத்து வரும் ஸ்டாலின், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகாலத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர் நடந்த போது, அதை தடுக்க என்ன செய்ய முடிந்தது. பாஜக இருக்கும்வரை, ஸ்டாலினால் தமிழக முதல்வராக முடியாது’ என்றார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...