மக்கள் அளித்ததீர்ப்பை மதிக்கிறோம்

டில்லி தேர்தலில் மக்கள் அளித்ததீர்ப்பை மதிப்பதாக பா.ஜ.க, தேசிய தலைவர் ஜேபி.நட்டா தெரிவித்துள்ளார்.

டில்லி சட்ட சபை தேர்தலில் வெற்றிபெற்று ஆம்ஆத்மி மீண்டும் ஆட்சியில் அமர உள்ளது. பா.ஜ.க, 7 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

இதுதொடர்பாக பா.ஜ., தேசியதலைவர் ஜே.பி.நட்டா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: டில்லிமக்கள் அளித்த தீர்ப்பை பா.ஜ.க, மதிக்கிறது. இந்த தேர்தலில் தொண்டர்கள் ஓய்வில்லாமல் உழைத்தனர். தேர்தலன்று இரவுபகல் பாராமல் பாடுபட்டனர். அனைத்து தொண்டர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.