டில்லி தேர்தலில் மக்கள் அளித்ததீர்ப்பை மதிப்பதாக பா.ஜ.க, தேசிய தலைவர் ஜேபி.நட்டா தெரிவித்துள்ளார்.
டில்லி சட்ட சபை தேர்தலில் வெற்றிபெற்று ஆம்ஆத்மி மீண்டும் ஆட்சியில் அமர உள்ளது. பா.ஜ.க, 7 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
இதுதொடர்பாக பா.ஜ., தேசியதலைவர் ஜே.பி.நட்டா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: டில்லிமக்கள் அளித்த தீர்ப்பை பா.ஜ.க, மதிக்கிறது. இந்த தேர்தலில் தொண்டர்கள் ஓய்வில்லாமல் உழைத்தனர். தேர்தலன்று இரவுபகல் பாராமல் பாடுபட்டனர். அனைத்து தொண்டர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துகொள்கிறேன் என்றார்.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |