சர்ச்சை பேச்சுக்கள் தேர்தலில் கட்சியின் வாய்ப்புகளை பாதிக்கக் கூடும்

டெல்லி சட்ட சபை தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைவர்களில் ஒரு சிலரால் வெறுக்கத்தக்க பேச்சு முன்வைக்கப் பட்டது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்தார்.

இதுபோன்ற உரைகள் தேர்தலில் கட்சியின் வாய்ப்புகளை பாதிக்கக் கூடும் என்று ‘டைம்ஸ் நவ் உச்சி மாநாடு 2020’ நிகழ்ச்சியில் பேசியவர் ஒப்புக் கொண்டார். “ஷாஹீன்பாக் போராளிகள், உங்கள் மனைவிகள் மற்றும் மகள்களை பாலியல் பலாத்காரம் செய்வார்கள் என்று பாஜக தலைவர்கள் யாரும் பிரச்சாரம் செய்ய வில்லை. ஆனால், துரோகிகளை சுடுங்கள், இது இந்தியா-பாக் கிரிக்கெட் போட்டி என்றெல்லாம் சிலர் பிரச்சாரம் செய்தனர். அப்படி செய்திருக்ககூடாது. எங்கள் கட்சி உடனடியாக இதுபோன்ற பிரச்சாரத்திற்கு பொறுப்பே ஏற்கமுடியாது.

“இதுபோன்ற சர்ச்சை கருத்துக்கள் கட்சியின் பார்வை அல்ல. ஆனால் இந்தபேச்சு காரணமாக நாங்களும் தேர்தலில் பின்னடவை சந்தித்திருக்க கூடும். வாக்காளர்கள் ஏன் பாஜகவுக்கு வாக்களிக்க வில்லை, என்பது சரியாக தெரியவில்லை. ஏனெனில் வாக்காளர்கள் யாரும் காரணத்தை எழுதி தருவதில்லை. ஆனால் சர்ச்சை பேச்சுக்களும் ஒருகாரணமாக இருந்திருக்கலாம், ” என்று அமித்ஷா, கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...