இன்று முதல் மூன்று நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி யுள்ள அண்ணா_ஹசாரே அரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார் .
மத்திய அரசு துரோகம் செய்து விட்டது. அரசுக்கு எதிராக தேர்தல் நடை பெற இருக்கும் 5 மாநிலங்களில் பிரசாரம் மேற்கொள்ளபோகிறேன்.
ஊழலுக்கு எதிராக போராடவும், தியாகம்செய்யவும் நேரம் வந்துள்ளது எனது உடல் நிலை நன்றாக_இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் . நாட்டுக்காக எனது வாழ்க்கையை தியாகம்செய்ய தீர்மானித்து உள்ளேன் என்று ஹசாரே தெரிவித்துள்ளார் .
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.