மக்களின் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது

பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனை ஆவணம் சனிக் கிழமை வெளியிடப்பட்டது.

இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பாஜக அரசு சனிக்கிழமையுடன் ஓராண்டை நிறைவுசெய்தது. இந்நிலையில், நாட்டின் வளா்ச்சிப்பயணம் குறித்த சாதனை ஆவணத்தை பிரதமா் மோடி தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டாா்.

அதில், ‘பாஜக அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மக்களின் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது. தோ்தலில் மக்கள் அளித்த பேராதரவு காரணமாக, பலமுக்கிய சீா்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. அந்த நடவடிக்கைகள் சா்வதேசளவில் வேகமாக வளா்ந்துவரும் பொருளாதாரமாக இந்தியாவை முன்னெடுத்துச் சென்றன. ஆட்சியில் முழு வெளிப்படை தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான சாதகமான அம்சங்கள் மேம்படுத்தப் பட்டுள்ளன. மக்களுக்கான சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. வெளியுறவுக் கொள்கை, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்திலும் இந்தியாமுதலிடம் வகிப்பதற்கு பிரதமா் மோடி அரசு முன்னுரிமை அளித்துவருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...