பாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற்போது செய்துள்ளது

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி செந்துறை, உடையார் பாளையம், ஆண்டிமடம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. செந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை புதிய உறுப்பினர்களுக்கு சால்வை போர்த்திவரவேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “மருத்துவ படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வேண்டும் என நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பாஜக சொன்னது. தற்போது அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளுநர் நேரம் எடுத்து ஆராய்ந்து நல்லமுடிவை அறிவிப்பார். கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பாஜக வலியுறுத்திவரும் சூழ்நிலையில் தற்போது தமிழக அரசு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கோரியுள்ளது. தற்பொதைய கூட்டணி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...