விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் விவசாயக் கொள்கை

நமக்கு உணவளிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் விவசாயக் கொள்கை மத்திய மோடி அரசு உருவாக்கி உள்ளது அது என்ன என்று நாமும் புரிந்து கொள்வோம்.

கடுக முதல் நாம் உண்ணும் அரிசி வரை அனைத்திலும் இடைத்தரகர்களை நம்பியே இந்த நாடு உள்ளது.

மேலும் நாம் வாங்கும் கடுகு மிளகு எந்த பொருளாக இருந்தாலும் மூன்றாம்தர பொருளாக மட்டுமே நாம் அதை உபயோகப்படுத்துகிறோம். குறிப்பாக இடைத்தரகர்கள் நாம் உபயோகிக்கும் பிளாக் பேப்பர் (குருமிளகு) அதில் இருக்கும் எண்ணையை எடுத்து மீதமுள்ள சக்கையை மட்டுமே நமக்கு விற்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வோம்.

விலை ஏற்றத்திற்கான பதுக்கல் கள்ள மார்க்கெட் ஒழிக்கப்பட்டு விவசாயிகளுக்கு நேரடி கொள்முதல் நடைபெறும். மேலும் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த பொருட்களை விளைவிக்க முடியும் என்பதை மையப்படுத்தி ஒவ்வொரு வருடத்திற்கும் எவ்வளவு தேவைகள் இருக்கிறதோ அதற்கேற்றாற்போல் விளைபொருட்கள் விளைவிக்கப்படும்.

உதாரணத்திற்கு ஒருசில சீசனில் வெங்காயம் அதிகமாக விளைவிக்கப்பட்டு விலை பெறாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். இதேபோல் விளைநிலங்களில் விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களுக்கு விலை இல்லாமல் ரோட்டில் கொட்டும் நிலை ஏற்படுகிறது.
இதைப் புரிந்து கொண்ட நமது மோடி அரசு நமக்கு இந்தக் காலகட்டங்களில் எவ்வளவு தானியங்கள் தேவை என்பதற்கு நாடு முழுவதும் எந்தெந்த பொருட்களை எந்தெந்த காலகட்டங்களில் விலை வைக்க வேண்டும் என்பதற்கான திட்டமிடலை விவசாயிகளுடன் சேர்ந்து செய்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து பெறும் ரியல் டைம் டேட்டா மூலம் நம் நாட்டிற்கு எவ்வளவு தேவை மீதமுள்ள விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு குண்டான திட்டம் விவசாயிகளுடன் சேர்ந்து செயல்படுத்துவதற்கு தயார். இந்த திட்டத்தினால் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை இதை பொறுத்துக் கொள்ள முடியாத அரசியல் பின்னணி உள்ள இடைத்தரகர்கள் மூலம் தப்பான தகவலை பரப்பி வருகின்றனர்.

உதாரணமாக நாம் ரயிலில் பயணிக்கும் போது நேரடியாக டிக்கெட் பெறும் நடைமுறை இருக்கும் வரை இடைத்தரகர் 100 ரூபாய் டிக்கெட்டுக்கு 150 ரூபாய் புரோக்கர் கமிஷன் கொடுத்து பயணித்த காலம் நமக்கு ஞாபகம் இருக்கும். இன்று அதை நாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் டிக்கெட் விலையை நேரடியாக டிக்கெட்டை புக் செய்து பயணிக்கிறோம். எந்த ஒரு பொருளுக்கும் கியூவில் நிற்பதற்கு புரோக்கர் கமிஷன் கொடுப்பதற்கு நாம் தயாராகி விடுகிறோம் என்பது உண்மை.

மோடிஜியின் திட்டமிடல் ஆழ்ந்த அரசியல் அனுபவம் அடித்தட்டு விவசாயிகளின் வழி அதிலிருந்து எப்படி விவசாயிகளை மீட்டெடுப்பது என்பது அவருக்கு அத்துப்படி. புரோக்கர்களுக்கு அடி வயிறு எரிய தானே செய்யும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...