சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் *
"மார்கழிக்கு விசேஷமே திருப்பாவைதான்"
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி_காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதுவும் வம்பு.
சகலவிதமான பாவங்களையும், துன்பங்களையும் நாசம் செய்து, பரமனாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடியைக் காட்டும்படியான பலமுடைய கோதையின் முப்பது பாசுரங்களையுடைய "திருப்பாவை"யை அறியாத மானிடர்களை பூமி சுமப்பது பாவமாகும்.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.