நவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு அடைவதை உறுதிசெய்ய வேண்டும்

நவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவுபெற்றதாக இருப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தில், ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், மின்னணு சொத்து அட்டை விநியோகத்தை, பிரதமர் தொடங்கிவைத்தார்.

காணொலி காட்சி வழியாக நடைபெற்ற இந்த நிகழ்வில், 4 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு மின்னணுசொத்து அட்டைகள் வழங்கப்பட்டன. இதில் பேசிய பிரதமர் மோடி,

கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் கிராமப்புறங்களை சென்றடையாமல் இருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும், இந்த ஆண்டு மீண்டும் இதேசவாலை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.

கிராமப்புற மக்களின் பங்களிப்புடன்தான் தடுப்பூசி திட்டம் வெற்றிபெறும் என குறிப்பிட்ட பிரதமர்,

கிராமப்புறத்தில் உள்ள மக்களும் தடுப்பூசி இரண்டுதவணைகள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்த பிரதமர்,

நவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவுபெற்றதாகவும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...