அவசியம் இல்லாமல் எந்த ஒருவரையும் சிறைவைக்க கூடாது கடைசி வாய்ப்பாக மட்டுமே போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சூழ்நிலை மற்றும் ஆதாரங்கள் காரணமாக குற்றவாளியை கைது செய்வது அவசியம் அவசரம் என்ற நிலையில் உள்ள வழக்குகலை தவிர மற்ற எந்த வழக்குகளிலும் கைது நடவடிக்கை கடைசியாக மட்டுமே இருக்க வேண்டும். தனிநபர் சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமான அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவித்தது.
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.