ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் வெற்றிபெற முழுமுதற் ;கடவுளான விநாயகப் பெருமானின் ;அருள்தேவை.அதனால்தான்,எந்த ஒரு சுபநிகழ்ச்சிகள் ஆரம்பத்திலும் ;கணபதி ;பூஜை ;செய்கிறோம் . 'வி' என்றால் 'இல்லை'.'நாயகன்' என்றால் 'தலைவன்'
.தனக்குமேல் தலைவர் இல்லாதவன் என்று பொரூள்.
அப்படிப்பட்ட முதல்வனான விநாயகரது பிறந்தநாளை விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். ஆண்டுதோறும் ஆவணி மதம்வரும் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
Tags; விநாயகர் சதுர்த்தி, கடவுளான ,விநாயகப் பெருமானின் ,அருள் தேவை, சதுர்த்தி, விநாயக சதுர்த்தி
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.