ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் வெற்றிபெற முழுமுதற் ;கடவுளான விநாயகப் பெருமானின் ;அருள்தேவை.அதனால்தான்,எந்த ஒரு சுபநிகழ்ச்சிகள் ஆரம்பத்திலும் ;கணபதி ;பூஜை ;செய்கிறோம் . 'வி' என்றால் 'இல்லை'.'நாயகன்' என்றால் 'தலைவன்'
.தனக்குமேல் தலைவர் இல்லாதவன் என்று பொரூள்.
அப்படிப்பட்ட முதல்வனான விநாயகரது பிறந்தநாளை விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். ஆண்டுதோறும் ஆவணி மதம்வரும் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
Tags; விநாயகர் சதுர்த்தி, கடவுளான ,விநாயகப் பெருமானின் ,அருள் தேவை, சதுர்த்தி, விநாயக சதுர்த்தி
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.