கடந்த ஐந்து வருடங்களாக உத்தரகாண்ட் மாநிலத்தில் குளறுபடியால் பாஜக மூன்று முதல்வர்களை தேர்வுசெய்ய வேண்டி இருந்தது. இதில் கடைசியாக தேர்வுசெய்யப்பட்ட புஷ்கர் சிங்தாமி தனது திறமையால் தலைசிறந்தவராக இருந்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடினமான உழைப்பால் திறம்படசெய்த பிரச்சாரத்தால் கட்சியை வெற்றிபெற செய்தார் ஆனால் அவர் நின்ற தொகுதியில் தோற்றுவிட்டார்.
இருந்தாலும் அவரது உண்மையான பணியே உணர்ந்த தேசியதலைமை மீண்டும் அவரையே முதல்வராக தேர்வுசெய்துள்ளது இதுதான் பாஜக. உழைப்பாளி என்றுமே பாஜகவில் உயர்வு அடைவார்கள்….
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |