தமிழக முதல்வரின் கேரள பயணம்! புரோயோஜனம் இல்லாதது

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்துக்கொள்ள கேரள கண்ணூருக்கு செல்கிறார் தமிழக முதல்வர். சிபிஎம்  அவரின் கூட்டனிகட்சி அதனால் அவர் செல்லட்டும் யாரும் தடுக்கவில்லை. ஆனால் ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வர். ஆதனால் முதல்வர் என்ற நிலையில் அவர்செல்லும்போது தமிழகத்தின் நலனைபற்றி பேச வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பு.

முதல்வரின் புத்தக வெளியீட்டு விழாவில் கேரள முதல்வர்வந்தார் அப்போது தமிழ்நாடு – கேரளா சார்ந்த பிரச்சனைகளை TN-CM தனிப்பட்ட முறை யிலாவது பேசுவார் என்று எதிர்பார்த்தோம் பேசவில்லை.

அதனால் தற்போதாவது முல்லை பெரியார் பிரச்சனை, சிறுவாணி நதிநீர் பிரச்சனை, தமிழகத்தின் 5 மாவட்டங்கள் பலைவன மாக்கும் பாம்பாறு நதி நீர் பிரச்சனை, கேரளாவில் இருந்து தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவ மற்றும் இதரகழிவுகள் பிரச்சனை. அதுமட்டுமல்லாது அங்குவாழும் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது பற்றி

ஒரு 5 நிமிடமாவது ‘முதல்வர் பிரையி விஜயனிடம் பேசி சுமூகதீர்வு காண்பார் என தமிழக பாஜக எதிர்பார்க்கிறது.

கண்ணூர் என்பது கம்யூனிஸ்ட் கட்சிகோட்டை தனது அரசியல் எதிரிகளை வன்முறையின் மூலம் தீர்த்துக் கட்டி இரத்தக்குளமாக்கிய பகுதி.

நாட்டின் அரசியல் வன்முறை அதிகம்நடக்கும் மாவட்டம். அத்தகைய கண்ணூருக்கு சென்று அதன்மாடலை பின்பற்றி தமிழகத்தில் திராவிட மாடலோடு கண்ணனூர் மாடலை இணைக்க மாட்டார் என நம்புகிறோம்

நன்றி SR சேகர்
மாநிலப் பொருளாளர்
BJP – TN

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...