2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுசெய்ததில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக புகார் தெரிவிக்கபட்டுள்ளது . இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி சிபிஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முறை கேடுகள் கண்டுபிடிக்கபட்டதை தொடர்ந்து 2ஜி உரிமம்பெற்ற 122 நிறுவனங்களுக்கு அதன் உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டது. இதனிகிடையே 2ஜி உரிமம்பெற்ற நிறுவனங்கள் ரூ.1,500 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவருகிறது .
இந்த வரி_ஏய்ப்பை தடுப்பது எப்படி? என்பது தொடர்பாக சட்டநிபுணர்களுடன் வருமான வரிதுறை உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.