இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாற சுற்றுலாத்துறை பெரிய பங்களிப்பை வழங்கும்

இந்தியா இன்டர்நேஷனல் ஹாஸ்பிடாலிட்டி எக்ஸ்போ (ஐஹெச்இ 2024) எனப்படும் இந்திய சர்வதேச விருந்தோம்பல் கண்காட்சியின் 7-வது பதிப்பை இன்று (03-08-2024) தில்லியில் மத்திய சுற்றுலாகலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,  கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் விருந்தோம்பல் துறையை முன்னேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஐஹெச்இ கொண்டிருந்ததாக கூறினார். இது இந்திய விருந்தோம்பல் துறையை வளர்ப்பது மட்டுமல்லாமல்உலக அரங்கில் அதன் திறனையும் எடுத்துக்காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இது ஒரு கண்காட்சி மட்டுமல்ல எனவும் இது விருந்தோம்பல் துறையின் மையமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற இந்தியாவின் சாதனைக்கு சுற்றுலாத் துறை பெரிய அளவில் பங்களிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மேலும் கூறினார். உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் துறைக்குத் தேவையான அனைத்து வளங்களும் இந்தியாவிடல் உள்ளன என்று அவர் தெரிவித்தார். இந்தத் துறையில் பன்முகத்தன்மைபுதிய வணிக வாய்ப்புகள் உள்ளதாக திரு கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.

ஐஹெச்இ 2024 இந்தியாவின் முதன்மையான விருந்தோம்பல் கண்காட்சியாக உள்ளது.  இந்த ஆண்டு இது 2024 ஆகஸ்ட் 3 முதல் 6 வரை நடைபெறுகிறது. ஆடம்பர ஹோட்டல்கள்ரிசார்ட்டுகள்ஹோம்ஸ்டேக்கள் எனப்படும் தங்குமிடங்கள்உணவகங்கள்கிளவுட் சமையலறைகள்  உட்பட 1,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களும் 20,000-க்கும் மேற்பட்ட இந்த தொழில்துறை சார்ந்தவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரியணை என்பது அறிவாலயத்திற்கு � ...

அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன் ''வரும் 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் – நயினார் நாகேந்திரன் 'ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும், ஆதாரமற்ற விஷ ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆ� ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல் தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக இந்தியா, இலங்கை பேசசுவார்த்தை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரா� ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி பிரதமர்மோடியுடனானதொலைபேசி உரையாடலில் பயங்கரவாதத்திற்குஎதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரத� ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள� ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள் – ஜெய்சங்கர் ''இந்தியா உடன் ஆழமான உறவை பேணுவதற்கான தங்கள் விருப்பத்தையும், ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...