வாரணாசியில் நடந்த குண்டு -வெடிப்புக்கு ஷாநாவாஸ் என்பவர் முக்கிய குட்ரவளியாக கருதப்படுகிறார். இவர் இந்திய முகாஜீதின் அமைப்பை சேர்ந்தவர்
ஷாநாவாஸ்சை பிடித்து தர ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட இன்டர் போல் போலீசை இந்திய அரசாங்கம் கேட்டு கொண்டுள்ளது.
2008ம் ஆண்டு நடந்த என்கவுன்டரில் இவர் தப்பித்து தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகிறார்.
என்கவுன்டரில் இவரை போட்டு தள்ளினால் கூட போலி என்கவுன்டர் என குற்றம் சாட்டி காங்கிரஸ் அரசு இவரை தியாகியாக்கிவிடும்
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.