2009ம் ஆண்டு கொண்டுவரபட்ட கல்வி உரிமை சட்டத்தின் விதிமுறைகள் செல்லத்தக்கதுதான் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது .
கடந்த ஆண்டு அனைவருக்கும் கல்வி எனும் அடிப்படை உரிமைசட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த சட்டத்தை
எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஐகோர்ட்டில் வழக்குதொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் பதிவானது . இந்த வழக்கை விசாரித்த_தலைமை நீதிபதி கப்பாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்டபெஞ்ச் விசாரித்து தீர்ப்பளித்தது. இந்ததீர்ப்பில் ; அனைவருக்கும் கல்வி_என்பது அரசியலமை சட்டமாக்கப் படுகிறது. இந்த சட்டம் இன்று முதல் நடை முறைக்கு வருகிறது என தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த சட்டத்தின் படி ஏழை மாணவர்களுக்கு 25 % இடம் ஒதுக்க வேண்டும். இது அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் மற்றும் பெறதா பள்ளிகள் இதனை நடைமுறை படுத்த வேண்டும். அதேநேரத்தில் அரசு உதவிபெறாத சிறுபான்மை பள்ளிகள் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர் .
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.