தேர்தலில் குறிப்பிட்ட சின்னம் தான் வேண்டும் என சிறியகட்சிகள் உரிமை கொண்டாட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவை தொடர்பாக தேமுதிக,கொங்குநாடு முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், அகில இந்திய என்ஆர். காங்கிரஸ்,
மனிதநேய மக்கள் கட்சி போன்ற 15 கட்சிகள் தாக்கல்செய்திருந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
மேலும் இது குறித்து அது தெரிவித்ததாவது ; சிறிய கட்சிகள் குறிப்பிட்ட சின்னங்களுக்கு உரிமைகோர முடியாது, சின்னம் ஒதுக்கு வதை தேர்தல் ஆணையதின் முடிவுக்கே விட்டு விடுவதாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது,
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.