ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாமே மிக பொருத்தமான வேட்பாளர் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார் .
மேலும் இது குறித்து தெரிவித்ததாவது ,என்னை பொறுத்த வரையில் ஜனாதிபதி வேட்பாளருக்கு முக்கியமாக மூன்று தகுதிகள்
இருக்கவேண்டும். அவர் முதலில் களங்கம் இல்லாதவராகவும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவராகவும் , ஜனாதிபதி பணி குறித்து ஆழ்ந்த அறிவை பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
இத தகுதி அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு உள்ளன. அப்துல் கலாம்தான் ஜனாதிபதி பதவிக்கு மிக பொருத்தமானவர் என்றார்.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.