ராஜ் தாக்கரே தம்பியும் சிவசேனாகட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே நெஞ்சுவலியால் அவதிப்பட்டு மும்பையில் தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோகிராப் சோதனைக்காக அனுமதிக்கபட்டிருந்தர் .
இதை பற்றி தகவல் அறிந்ததும் ராஜ்தாக்கரே உடனடியாக மருத்துவமனைக்கு சென்று உத்தவ்தாக்கரேயை நேரில்சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு சோதனைகள்முடிந்து வெளியேவந்த அவர்கள் இருவரும் பத்திரிக்கையாளர்களை பார்த்து ஒன்றாக கைய சைத்துவிட்டு சென்றனர்.
இவர்களின் இந்தசந்திப்பானது வரும் 2014-ம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் மாற்றத்தை உருவாக்கும் என கூறப்படுகிறது.
அவர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தும் ராஜ்தாக்கரே அதை மறந்து உத்தவ்வை நேரில்சந்தித்தது அந்த கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
Leave a Reply
You must be logged in to post a comment.