அசாம் மாநிலத்தில் போடா பழங்குடியினருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையேயான இனக்கலவரம் மாநிலம் முழுவதும் பரவிவருகிறது . ஒருவார காலமாக நீடித்துவரும் இந்தகலவரத்தில் இதுவரை 58 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
5 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர் . பதற்றம் மிகுந்த பகுதிகளில் இருந்து பொது மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர், ஆனால் இந்த முகாம்களிலோ போதிய நீர் , உணவு, மருத்துவ வசதிகளின்றி மக்கள் அவதிபடுகின்றனர்.
நிவாரண முகாம்களில்_ஏற்பட்டுள்ள உணவு , தண்ணீர் , மருந்து தட்டுப்பாடின் காரணமாக பலர் இறக்க நேரிடலாம் என அஞ்சபடுகிறது இது குறித்து கோபிந்த் நர்சாரி என்ற முதியவர் தெரிவித்ததாவது . விலங்குகளை போன்று முகாம்களில் உணவுக்காக போராட வேண்டியுள்ளது , அரசு தக்கபாதுகாப்பு தந்தால் தங்கள் சொந்தவீடுகளுக்கு செல்வதாக தெரிவித்துள்ளார், என்ன கொடுமை சொந்த தேசத்திலேயே பங்களாதேஷ் ஊடுருவல் காரர்களுக்கு பயந்து அகதியாக்கபட்டுள்ளோம்
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.