சோமாலி யாவில் குழந்தைகளை கடத்திசென்று அவர்களை கட்டிப் போட்டு அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி தந்து தற்கொலை படைக்கு தயார் படுத்தி வருவதாக அல் கய்தா அமைப்பின் மீது குற்ற சாட்டு எழுந்துள்ளது.
இதை தொடர்ந்து சோமாலியாவில் இருக்கும் பள்ளிகளில் சோதனை மேற்கொண்டதில் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . மேலும் மதப்பள்ளிகளில் குழந்தைகளின் கால்களை கட்டி போட்டு வைத்திருக்கும் புகை படங்கள் வெளியாகியுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.