காங்கிரஸ்சை குஜராத்தில் அனுமதிக்க கூடாது ; நரேந்திர மோடி

காங்கிரஸ்சை  குஜராத்தில் அனுமதிக்க கூடாது ;  நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சி இந்த நாட்டை மோசமாக நிர்வாகம் செய்வதாகவும் , அவர்களை மாநிலத்தில் ஆட்சி அமைக்க அனுமதிக்க கூடாது என்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார் ,

மேலும் இதுகுறித்து பா.ஜ.,வின் மகிளா மோர்ச்சா மாநாட்டில்

கலந்துகொண்டு அவர் பேசியதாவது ; குஜராத்தில் அவர்களை ஆட்சியமைக்க அனுமதிக்க கூடாது ,அந்த கட்சியின் மோசமானநிர்வாகம் காரணமாக நாடு மோசமடைந்துள்ளது . தற்போதைக்கு அவர்கள் இங்கும் ஆட்சியைபிடித்து அதே போன்ற சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் . அதை மகிளா மோர்ச்சா அமைப்பினர் தடுக்கவேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...