நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் பயன் ஏதுமில்லை; வெங்கைய நாயுடு

 நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் பயன் ஏதுமில்லை;   வெங்கைய நாயுடு பிரதமர் மன்மோகன்சிங் பதவியை ராஜிநாமா செய்யும்வரை நாடாளு மன்றத்தை முடக்குவது தொடரும் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் பயன் ஏதுமில்லை என பாரதிய ஜனதா மூத்த தலைவர் வெங்கைய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது :நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1.86 லட்சம் கோடிவரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார் . இந்த இழப்பு தொடர்பான முறை கேட்டுக்கு பொறுப் பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகவேண்டும். பிரதமர் பதவி விலகும்வரை நாடாளுமன்றத்தை முடக்குவதுதொடரும். திங்கள்கிழமையும் நாடாளுமன்றத்தை முடக்கி எதிர்ப்புக் குரல் எழுப்புவோம்.

இந்தவிவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் பயன் ஏதுமில்லை .அலைக்கற்றை ஊழலின் போதுகூட, தவறு எதுவும் நடை பெறவில்லை என காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது .ஆனால், அதனை_ஏற்காமல் நாடாளு மன்றத்தை பாரதிய ஜனதா முடக்கியது. அதன் பின்பே அலைக்கற்றை ஊழலில் பலஉண்மைகள் வெளிவந்தன. அதே முறையைத்தான் இப்போதும் கடைப்பிடிக்கிறோம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...