மத்திய அரசுக்கு வழங்கி வந்த ஆதரவினை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கி கொண்டதை அடுத்து , பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தினை கூட்டவேண்டும் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார் .
இது குறித்து அத்வானி மேலும் தெரிவித்ததாவது : இன்று நாடுதழுவி பந்த்திற்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது. அதன்பின்னர் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பாக பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தினை கூட்டி விவாதிக்கவேண்டும். 2014ம் ஆண்டு வரைக்கும் இந்த அரசு நீடிக்காது. இந்த அரசை காப்பாற்ற முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் போன்றவை முயற்சிப்பது சரியல்ல என்றார்.
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.