முதல் தேசியக்கொடியின் வரலாறு

முதல் தேசியக்கொடியின் வரலாறு  நிவேதிதா தனது பாடசாலை மூலம் காவிக்கொடியினை பாரதத்தின் தேசியக்கொடியாக அங்கீகரிப்பது என தீர்மானித்தாள். பாரததேசம் கிட்டத்தட்ட 56 தேசமாக இருந்தபோதும் 56 தேசத்திற்கும் காவிக்கொடியே பிரதானமாக இருந்தது நம் அனைவருக்கும் நன்கு தெரியும், இருந்தாலும் 56 தேசத்திற்கும் கொடியின் சின்னங்கள் வேறுபட்டு இருந்தது,

 

 

இன்று தமிழர்கள் ஆக இருக்கும் நாம் சோழ அல்லது பாண்டியர்களின் வம்சாவளியினர் ஆவோம், இந்த சோழ பாண்டிய நாடுகளுக்கு முறையே, புலி மற்றும் மீன் சின்னங்கள் தத்தம் கொடிகளில் பொறிக்கப்பட்டிருந்தது, இதுவும் நம்மில் பலருக்கு நன்கு தெரிந்திருக்கும்,

ஆக தேசியக்கொடியில் எதனை சின்னமாக வைப்பது என்று தீர்மானித்த போது நிவேதிதாவின் மனதில் சுவாமி விவேகானந்தரின் வார்த்தை ஒலித்துக்கொண்டிருந்ததது, அது என்னவென்றால், 'இளைஞர்கள் பாரதத்தின் "முதுகெலும்பு" '

அது என்ன முதுகெலும்பிற்கு அப்படி ஒரு முக்கியத்துவம் என்று நம் புராணங்களை புரட்டிப்பார்த்தால்

தேவர்களுக்கும் விருத்திராசுரனுக்கும் நடந்த போரில் விருத்திராசுரன் வெற்றி பெற்றான், விருத்திராசுரனை வீழ்த்த என்ன செய்யலாம் என்று இந்திரன் இறைவனிடம் கேட்டபோது "உயிரோடு உள்ள மனிதனின் முதுகெலும்பினை ஆயுதமாக வைத்துப் போராடினால் விருத்திராசுரன் வீழ்வான்" என்று இறைவன் பதிலளித்தார்,

இந்த சமயத்தில் இந்திரன், ததீசிமுனிவர் என்பவரது ஆசிரமத்திற்கு வந்தான், அவரிடம் அவரின் முதுகெலும்பினை யாசகமாக கேட்டான், அவர் மிக்கமகிழ்சியுடன் தனது முதுகெலும்பினை இந்திரனுக்கு கொடுத்துவிட்டு தனது பூத உடலை நீத்தார், அந்த முதுகெலும்பே வஜ்ராயுதம் ஆயிற்று,

சகோதரி நிவேதிதா வஜ்ராயுதத்தினை கொடியில் சின்னமாகப் பொறித்தாள்.

நமது தேசத்திற்கு ,

நமது தேசத்திற்கு முதன்முதலில் தேசியசின்னத்தினை வடிவமைத்தவள் நிவேதிதா,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...