ஒருவன் துன்பம் செய்த போதிலும் அவனுக்குத் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம் - என்று, இன்னா செய்யாமை என்னும் குறளில் உயர்ந்த மனிதர்களின் இலக்கணத்தைப் போதிக்கிறார் ....
அஜ்மல் கசாப்பின் ஆரம்ப கால வாழ்க்கையே சரியில்லாததால்தான் இந்தகதிக்கு ஆளாகி இருக்கிறான்.அஜ்மல் காசாப் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் ஓகாரா மாவட்டத்தில் உள்ள பரித் கோட் கிராமத்தில் ....
நிவேதிதா தனது பாடசாலை மூலம் காவிக்கொடியினை பாரதத்தின் தேசியக்கொடியாக அங்கீகரிப்பது என தீர்மானித்தாள். பாரததேசம் கிட்டத்தட்ட 56 தேசமாக இருந்தபோதும் 56 தேசத்திற்கும் காவிக்கொடியே பிரதானமாக இருந்தது ....
உணவு பொருள் பணவீக்கம் ஜுலை 9-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவிற்கு 7.58 சதவீதமாக குறைந்துள்ளது. முந்தைய வாரத்தில் இது 8.31 ....
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாரிக்கபடுகிறது. ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஒருவர் மக்கள் சேவை மற்றும் போராட்டம் ....
கல்லூரிப்படிப்பினை முடித்தவுடன் சங்கத்திற்க்காக தான் முழு நேரம் ஊழியனாக முடிவெடுத்து தன் விருப்பத்தை சங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.சங்க அதிகாரிகள் முதலில் வேலைக்கு சென்று சம்பாதித்து வா,அதன் பிறகு ....