நாடாளுமன்ற வளாகத்தில் பாரதிய ஜனதாவை சேர்ந்த பெண் எம்பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவை எதிர் கட்சித் தலைவரும், பாரதிய ஜனதா மூத்த உறுப்பினருமான சுஷ்மாசுவராஜ் தலைமையிலான பாஜக பெண்
எம்பி.க்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர்.
ஓடும்பேருந்தில் பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்த பட்டதற்கு கடும்கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.