தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து நரேந்திரமோடியும் வெளிநடப்பு

 தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து  நரேந்திரமோடியும் வெளிநடப்பு   டெல்லி தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை போன்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடியும் வெளிநடப்பு செய்திருக்கிறார்.

டெல்லியில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்த்தில் ஜெயலலிதா பேசும்போது 10வது நிமிடத்தில் மணியடித்து நிறுத்து மாறு கேட்டு கொள்ளபபட்டார். இதனால் கடும அதிருப்தியடைந்த ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார். இதே போல் நரேந்திர மோடியும் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது 10 நிமிடத்தில் மணி அடிக்க ப்பட்டு நிறுத்து மாறு சொல்லப்பட்டது. இதனால் அவரும் வெளிநடப்புசெய்தார்.

வெளிநடப்புசெய்த மோடி, செய்தியாளர்களிடம் பேசுகையில், பலமாநிலங்களில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி உள்ளது . ஆனால் மத்திய அரசு 8% இலக்கு என கூறுகிறது. எப்படி இது சரியாகும் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...