ஒரு நரேந்திரமோடியின் ஆட்சி மலரும்

 ஒரு நரேந்திரமோடியின் ஆட்சி மலரும் தமிழக பாரதிய ஜனதா தலைவராக, 2வது முறையாக, பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். வரும் 2014ம் லோக் சபா தேர்தலில், தமிழகத்திலிருந்து, பாரதிய ஜனதா எம்.பி.,க்களை பெறும் , ஒரு நரேந்திரமோடியின் ஆட்சி மலரும்,” என்று , அவர் கூறினார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; அடுத்த மூன்று வருடத்தில் , தமிழகத்தில்,பாரதிய ஜனதா முதல்நிலை கட்சியாகமாறும். இதைதான், 2009ம் ஆண்டு தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட போதும் தெரிவித்தேன் . அதற்கான, பயணத்தைதொடர்ந்தோம். தற்போது, அந்தபயணம் பாதியில் நிற்கிறது. நான் உறுதியாக கூறுகிறேன், அடுத்த 3 ஆண்டுகளில், தமிழகத்தில், பாரதிய ஜனதா கொடிகட்டி பறக்கும்.

45 ஆண்டுகள், தொடர்ந்து ஆட்சிசெய்யும் திராவிட கட்சிகளால், பிரச்னைகளை தீர்க்கமுடியவில்லை. ஆனால், 11 ஆண்டுகால ஆட்சியில், குஜராத்தை முதன்மை மாநிலமாக மாற்றியிருக்கிறார் நரேந்திரமோடி. தமிழகத்தில், நிலவும் பிரச்னை, பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால்தான் தீரும். இங்கும், ஒரு நரேந்திரமோடியின் ஆட்சி மலரும்.

வரும் தேர்தலில், தமிழகத்திலிருந்து, பாரதிய ஜனதா, எம்.பி.,க்களை பெறும். அதற்க்கு , முன்னோட்டமாக, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நல்லிணக்க பாத யாத்திரை நடத்தப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...