காற்றாடி திருவிழாவை உலக அளவில் பிரபலப்படுத்தி உலகையே ஈர்த்தேன்

காற்றாடி திருவிழாவை உலக அளவில் பிரபலப்படுத்தி உலகையே ஈர்த்தேன் குஜராத்தில் ஒரு சம்பராதயமாக நடந்துவந்த காற்றாடி திருவிழாவை உலக அளவில் பிரபலப்படுத்தி உலகையே ஈர்த்தேன் என்று முதல்வர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

25வது சர்வதேச காற்றாடி_திருவிழா குஜராத்தின் அகமதாபாத் நகரில்

சபர்மதிநதி கரையில் நேற்று தொடங்கியது. இதை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தொடங்கி வைத்து பேசியதாவது:

பல ஆண்டுகளாக காற்றாடி திருவிழா குஜராத்தில் நடந்து வருகிறது. இதை ஒருசம்பிரதாய விழாவாக நடத்தி வந்தார்கள். இந்த திருவிழாவுக்கு சர்வதேச அந்தஸ்ததை பெற்றுத்தந்தது நான் தான். அதை பிரபலபடுத்தி, உலகெங்கும் இருந்து சுற்றுலா_பயணிகளை வரவழைத்துள்ளேன். காற்றாடியை_காட்டி உலகையே ஈர்க்கமுடியும் என்பதை நிரூபித்துள்ளேன்.

இந்த வருடம் காற்றாடி திருவிழாவை சிறு நகரங்களிலும் நடத்த ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. இதன்மூலம் குஜராத்தில் சுற்றுலாதுறை வளர்ச்சியடையும். சுற்றுலா துறையை கடந்த ஆட்சிகள் புறக்கணித்தன. ஆனால், நாங்கள் தனிகவனம் செலுத்தினோம். இதனால், இந்திய சராசரியான 7 சதவீதத்தைவிட அதிகமாக 16 சதவீத வளர்ச்சியை குஜராத் சுற்றுலாதுறை அடைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் பரம ஏழைகள்கூட பலனடைவார்கள் என்று நரேந்திர மோடி பேசினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...