சுஷில் குமார் ஷிண்டே பதவி விலகவேண்டும்; ராஜ்நாத் சிங்

 சுஷில் குமார் ஷிண்டே பதவி விலகவேண்டும்; ராஜ்நாத் சிங்  இந்து பயங்கரவாதம் என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பதவி விலகவேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் அப்படியும் இல்லை என்றால் பார்லிமென்ட்டில் பிரச்னையை கிளப்புவோம் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

தீவிரவாத முகாம்களை, பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ்., அமைப்புகள் நடத்துகின்றன. என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உண்மைக்கு புறம்பாக பேசியிருந்தார். இதனால், கோபம் கொண்ட பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகள், இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய அரசு ஷிண்டேயை பதவி நீக்கம் செய்யவேண்டும். இல்லை எனில் ,பிரதமர், சோனியா, ஷிண்டோ, ஆகியோர் பகிரங்கமன்னிப்பு கேட்கவேண்டும். அப்படியும் இல்லை என்றால் நடக்க உள்ள பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்த தொடரின் போது ஷிண்டோ விவகாரம்குறித்து பிரச்னையை கிளப்புவோம்.. அங்கும் மத்தியஅரசு தனது வருத்தத்தினை அறிக்கையாக வெளியிடவேண்டும். என்று ராஜ்நாத்சிங் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...