வாக்குறுதியின் கீழ் ப. சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே மீது வழக்குப்பதிவு

வாக்குறுதியின் கீழ்  ப. சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே மீது வழக்குப்பதிவு தனித்தெலுங்கானா விவகாரம் குறித்து சென்ற மாதம் 28ம் தேதி புது டெல்லியில் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, ‘தெலுங்கானா விவகாரத்தில் இன்னும் ஒருமாதத்திற்குள் முடிவு எடுக்கப்படும்’ என வாக்குறுதி தந்திருந்தார் .

இந்தகெடு முடிவடைந்து விட்ட நிலையில், புதுடெல்லியில் நிருபர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், ‘தெலுங்கானா விவகாரத்தில் இன்னும் சிலதலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதால் தற்போது அவசரப்பட்டு எந்தமுடிவும் எடுக்கமுடியாது’ என கூறினார்.

இந்நிலையில், தனி தெலுங்கானா விவகாரத்தில் மக்களுக்கு தவறானவாக்குறுதி கொடுத்து மோசடி செய்ததற்காக ப. சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் மீது நம்பிக்கை மோசடிவழக்கு தொடுக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று ஆந்திர மாநில இளநிலை வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தது.

இந்தமனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதி, ‘தனி தெலுங்கானா விவகாரத்தில் தவறான வாக்குறுதியை தந்த மத்திய மந்திரிகள் ப. சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் மீது இந்திய குற்றப் பிரிவு (தடுப்பு) சட்டம் 420-ன் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கிறேன்’ என உத்தரவிட்டார். பொய் வாக்குறுதி என்று பார்த்தல் நாராயணசாமி உளப்பட ஒரு அமைச்சரும் தேற மாட்டார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...