வாக்குறுதியின் கீழ் ப. சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே மீது வழக்குப்பதிவு

வாக்குறுதியின் கீழ்  ப. சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே மீது வழக்குப்பதிவு தனித்தெலுங்கானா விவகாரம் குறித்து சென்ற மாதம் 28ம் தேதி புது டெல்லியில் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, ‘தெலுங்கானா விவகாரத்தில் இன்னும் ஒருமாதத்திற்குள் முடிவு எடுக்கப்படும்’ என வாக்குறுதி தந்திருந்தார் .

இந்தகெடு முடிவடைந்து விட்ட நிலையில், புதுடெல்லியில் நிருபர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், ‘தெலுங்கானா விவகாரத்தில் இன்னும் சிலதலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதால் தற்போது அவசரப்பட்டு எந்தமுடிவும் எடுக்கமுடியாது’ என கூறினார்.

இந்நிலையில், தனி தெலுங்கானா விவகாரத்தில் மக்களுக்கு தவறானவாக்குறுதி கொடுத்து மோசடி செய்ததற்காக ப. சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் மீது நம்பிக்கை மோசடிவழக்கு தொடுக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று ஆந்திர மாநில இளநிலை வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தது.

இந்தமனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதி, ‘தனி தெலுங்கானா விவகாரத்தில் தவறான வாக்குறுதியை தந்த மத்திய மந்திரிகள் ப. சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் மீது இந்திய குற்றப் பிரிவு (தடுப்பு) சட்டம் 420-ன் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கிறேன்’ என உத்தரவிட்டார். பொய் வாக்குறுதி என்று பார்த்தல் நாராயணசாமி உளப்பட ஒரு அமைச்சரும் தேற மாட்டார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...