இந்தியர் ஒருவர் நாட்டின் எந்த வொரு பகுதியிலும் தேசியகொடியை ஏற்றுவதற்கு யாரிடமும் அனுமதி பெறதேவையில்லை

போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இத்தாலிய வர்த்தகர் குவாத்ரோச்சிக்கும் தங்கள் குடும்பத்துக்கும் இடையே உள்ள நட்புரவு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி விளக்கம் தர வேண்டும் என பாஜக தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா சார்பில் கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்கு (காஷ்மீர் தலைநகர்) இளைஞர் யாத்திரையை நேற்று தொடங்கிவைத்து பேசினார் , அப்போது அவர் பேசியதாவது .

  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய-முற்போக்கு கூட்டணி நாட்டை கொள்ளையடிக்கிறது . 2ஜி மற்றும் காமன் வெல்த் ஊழல்களில் ரூ. 2.5 லட்சம் கோடி வரை கொள்ளையடிக்க பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 56 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது . ஆனால் ஏழைகள்-ஏழைகளாகவே இருக்கின்றனர்.

இத்தாலி வர்த்தகர் குவாத்ரோச்சி பீரங்கி பேரத்தில் முக்கிய குற்றவாளி. ஆனால் ராஜீவ் சோனியா காந்தி வீட்டுக்கு வந்து செல்பவராக இருந்துள்ளார். 27 முறை குவாத்ரோச்சி சோனியா வீட்டுக்கு வந்து-சென்றதாக அவரது டிரைவர் சிபிஐ-விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் ஒரு கிலோ வெங்காயத்தை 80 ரூபாய்க்கு வாங்க வேண்டியுள்ளது.

கொல்கத்தாவிலிருந்து புறப்பட்ட இளைஞர்-யாத்திரை வரும் 26ம் தேதி காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் சென்றடையும். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக ஸ்ரீநகரில் தேசிய கொடி ஏற்றப்படும். இதற்கு காஷ்மீர் முதல்வர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது சரியல்ல. இந்தியர் ஒருவர் நாட்டின் எந்த வொரு பகுதியிலும் தேசியகொடியை ஏற்றுவதற்கு யாரிடமும் அனுமதி பெற-தேவையில்லை என்றார் அவர்.

{qtube vid:=iiuWGNGwYRE}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...