பிரேசிலில் பெய்த கடும் மழையால் அந்த நாட்டில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது , இதில் சிக்கி 400 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சபடுகிறது .
பிரேசிசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ உள்ளிட்ட-பகுதிகளில் பெய்த கடும் மழையால் டெரிசோ பொலிஸ், நோவா ப்ரிபர்கோ, பெட்ரோ
பொலிஸ் போன்ற நகரங்கலில் வெள்ளம் சூழ்ந்தது. மலை சூழ்ந்த இந்த நகரங்களில் கடும் வெள்ளம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது . வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 400 பேர்-வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சபடுகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி வேகமாக நடக்கிறது. நிலச்சரிவில் புதையுண்டவர்களை காப்பாற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
{qtube vid:=sJb-E2EFIL4}
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.