காமன்வெல்த், ஸ்பெக்ட்ரம் ஊழலில் புதிதாக விவசாய ஊழல்

காமன்வெல்த், ஸ்பெக்ட்ரம் ஊழலில் புதிதாக விவசாய ஊழல் மத்தியில் ஐமு கூட்டணி ஆட்சியின் காமன்வெல்த், ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, ஆயுதபேரம், விமான ஊழல் வரிசையில் புதிதாக விவசாய ஊழல் சேர்ந்துள்ளது . விவசாய கடனை தள்ளுபடி செய்ததில் தகுதி இல்லாத நபர்களின் கடன் தொகைகளை தள்ளுபடிசெய்து ரூ. 10 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய கணக்காயம் பார்லியில் தாக்கல்செய்த தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2008 ல் 52 ஆயிரம் கோடி அளவுக்கு கடனை தள்ளுபடிசெய்ய மத்தியஅரசு அறிவித்திருந்தது. இது குறித்து ஆய்வுசெய்த தணிக்கை துறை தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏறக்குறைய வங்கிகணக்கில் மொத்தம் 90000த்தில் 20000 ஆயிரம் பேரின் கணக்கில் முறைகேடு நடந்துள்ளது . மத்திய அரசின் கடன்தள்ளுபடி திட்டத்தின் படி 8 சதவீத விவசாயிகள் தகுதி இல்லாதவர்கள்.

இவர்கள் கடன்தள்ளுபடி செய்யப்பட்டதால் 20கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2800 கணக்குகள் வங்கிஅதிகாரிகளால் திருத்தி எழுதப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...