ஒரு குடியரசு தனது மக்களையே-கொல்வதை நாம் அனுமதிக்க இயலாது

ஆந்திரவில் மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் , பத்திரிக்கையாளர் ஹேமசந்திர பாண்டே ஆகியோர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதர்க்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது,

சமூக சேவகர் சுவாமி அக்னிவேஷ் மற்றும் பாண்டேயின் மனைவி பபிதா பாண்ட ஆகியோர் இந்த போலி என்கவுண்டர் குறித்து

நீதிவிசாரணை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர், இந்த மனுவை விசாரித்த-நீதிபதிகள் ஆந்திர மற்றும் மத்திய அரசுகளுக்கு விளக்கம்கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளனர்.

மேலும் ஒரு குடியரசு தனது மக்களையே-கொல்வதை நாம் அனுமதிக்க இயலாது ” என நீதிபதிகள் அஃப்டாப் ஆலம் மற்றும் ஆர்.எம். லோதா ஆகியோர் கறுத்து தெரிவித்துள்ளனர்.

மாவோயிஸ்ட் தலைவர் ஆஸாத் மற்றும் பத்திரிக்கையாளர் பாண்டே ஆகியோர் சர்ச்சைக்குரிய முறையில் கடந்த ஜூலை மாதம் காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் உரிமைகள்குழுவின் உண்மைஅறியும் செயல்பாட்டிலும் இது போலி-என்கவுண்டர் என தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

{qtube vid:=bu3Z8wjuCWQ}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...