ஐ.மு.கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னை அண்ணாஅறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.கருணாநிதி, மத்தியில் ஆளும் ஐ.மு., கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தெரிவித்தார்.
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய போது, இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை மத்திய அரசு நீர்த்துப்போகச் செய்துவிட்டது . தமிழ் கலாசாரங்களை அழித் தொழிக்கும் செயல்களில் இலங்கைஅரசு ஈடுபட்டுவருகிறது. அதற்கு துணைபோகும் மத்திய அரசிலிருந்து திமுக விலக முடிவுசெய்துள்ளது என அவர் கூறினார்.
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.